Banner Ad

Wednesday, June 21, 2017

Marthandeswaram Temple Kumbabishekam- Mahadevar Seva Charitable trust Eraniel







குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவஸ்தலன்களில் ஒன்றாக திகழ்கிறது அருள்மிகு மார்த்தாண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில். இத்திருக்கோயில் மார்தாண்டவர்மா மஹாராஜாவால் கட்டபட்டு சுமார் 800 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது என தேவிபிரசனத்தில் தெரிவிக்கபட்டது.
கோவில் மூலவர் கோபுர சிலைகள் சிதலமடைந்து உள்ளதால் கும்பாபிஷேகம் நடத்தவும், உபதேவைகளான விநாயகர், நாகராஜா, வன சாஸ்தா கோவில்களையும் புனரமைகவும் தேவ பிரசனத்தில் தெரிவிக்கப்பட்டு, இந்து அறநிலையத்துறையின் அனுமதி பெற்று திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் சிலபணிகள் செய்யவேண்டியும் உள்ளது. இந்நிலையில் குமரிமாவட்ட அறநிலையத்துறை தந்திரி அவர்கள் 2017 ம் வருடம் ஜூன் மாதம் 25ம் நாள் (1193 ஆணி 11) ஞாயிற்றுகிழமை புனர்பூசம் நட்சத்திரத்தில் அஷ்டப்பந்தன மகாகும்பாபிஷேகம் நடத்த சார்த்து தந்துள்ளார்கள்.
அரநிலயதுறையின் அனுமதி பெற்றும் பக்தர்கள் ஆதரவோடும் மேற்படி வைபவத்தை நடத்த தீர்மானித்துள்ளோம். ஆகவே குறிப்பிட்ட கால அளவு குறைவாக உள்ளதால் செய்ய வேண்டிய வேலைகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எனவே பக்தர்கள் அனைவரும் முழு ஒத்த்துழைப்பும் பொருள் உதவியும் தந்து இவ்விழாவினை சிறப்பித்து இறையருள் பெற அன்புடன் வேண்டுகிறோம்.

அன்பளிப்பு அனுப்ப வேண்டிய முகவரி


Mahadevar Seva Charitable trust
Bank: Tamilnadu Mercantile Bank (TMB)
Account no: 026100050304527
IFSC code: TMBL0000026




0 comments:

Post a Comment