Banner Ad

Sunday, March 22, 2020

Janatha curefew at Eraniel

இரணியல் பகுதியில் மக்கள் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க பட்டுள்ளது...மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை..  அரசு பேருந்துகள் ஓடவில்லை, கார், ஆட்டோ , வேன் ஓட்டுநர்களும் இதில் பங்கு கொண்டனர்... இதை போல் காலை 7 மணிக்கு முன்னதாகவே பால் விநியோகம் செய்யப்பட்டது முடிக்க பெற்றது.. மாலையும் 5 மணிக்கு மேல் தான் பால் விநியோகம் செய்யப்படும் எனவும் பால் விநியோகஸ்தர்கள் தெரிவித்து உள்ளனர்.. 

இரணியல் பேரூராட்சி சார்பாக தூய்மை தொழிளர்கள்  சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிறார்கள்... 

அனைவரும் ஒன்று இணைத்து இந்த கொடிய நோயை பரவாமல் தடுப்போம்.. 
#janathacurfew #eraniel #stopcorona #breakthechain

0 comments:

Post a Comment